இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு - 2016

எமது பாடசாலையின் 2016 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 02.02.2016 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளார் திருமதி .சிவத்திரை சிவநாதன் அவர்களும் மேலும் பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக