ஆக்கத்திறன் கண்காட்சியும் தேசிய செயற்பட்டு மகிழ்வோம் சாதனையாளர் மதிப்பளிப்பும்.

எமது பாடசாலையில் இன்று இடம்பெற்ற ஆக்கத்திறன் கண்காட்சியும்  தேசிய செயற்பட்டு மகிழ்வோம் சாதனையாளர் மதிப்பளிப்பும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்விவலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ல .லிங்கேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சோ.திருக்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் சில பதிவுகள்.



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக